பாண்டா

ஜியாங்சு: சீனாவின் ஜியாங்சு மாநிலத்தில் உள்ள தைசோ விலங்கியல் தோட்டத்திற்கு மே 1ஆம் தேதி சென்ற பார்வையாளர்களைப் புதுவகை விலங்குகள் இரண்டு குழப்பத்தில் ஆழ்த்தின.
வா‌ஷிங்டன்: அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களின் தொடர்பில் கருத்து வேறுபாடுகள் இருந்துவந்தாலும் ராட்சத பாண்டாக்களைப் பொறுத்தவரை அவ்விரு நாடுகளுக்கும் இடையே அரசதந்திர உறவு சிறப்பாக உள்ளது.
சிங்கப்பூரில் பிறந்த ‘லெ லெ’ பாண்டா கரடிக்குட்டி ஜனவரி 16ஆம் தேதி சீனா சென்றது.
கோலாலம்பூர்: கோலாலம்பூர் தேசிய விலங்குத் தோட்டத்தில் உள்ள சிங் சிங், லியாங் லியாங் எனும் இரண்டு பாண்டாக்களை மேலும் சில காலம் மலேசியாவில் வைத்திருப்பது குறித்து ஆலோசித்து வருவதாக மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறியிருக்கிறார்.
‘லெலெ’ பாண்டா குட்டி சீனாவின் செங்டு நகருக்குப் பாதுகாப்பாக அனுப்பப்பட்டுள்ளது.